Skip to main content

Posts

Showing posts from September, 2012

ராஜ ராஜா தேவராஜன் இயேசு மகாராஜன் - Raja Raajan Devarajan Yesu Lyrics

ராஜ ராஜா தேவராஜன் இயேசு மகாராஜன் பல்லவி  ராஜ ராஜா தேவராஜன் இயேசு மகாராஜன் மகாராஜன் தான்...மகாராஜன் தான்... ஏழ்மை கோலம் எடுத்துதித்து  பாவத்தை போக்க வந்தவர்  பாலகனாய் பிறந்த நாள்... சரணம்  மண்ணில் நிந்தைகள் மடிந்து ஒழிய விண்ணின் விந்தைகள் புவி அறிய அன்பில் தேசம் என்றும் செழிக்க  இயேசு பாலகனாய் பிறந்தார்(2) -ராஜ ராஜா தேவராஜன் ஏழ்மை கோலம் எடுத்துதித்து  பாவத்தை போக்க வந்தவர்  பாலகனாய் பிறந்த நாள்... விழி தந்தையை கண்டு ஒளிர மொழி பரமனின் புகழை பாட வழி வேதத்தில் நிலைத்து திகழ  இயேசு பாலகனாய் பிறந்தார் (2) -ராஜ ராஜா தேவராஜன் ஏழ்மை கோலம் எடுத்துதித்து  பாவத்தை போக்க வந்தவர்  பாலகனாய் பிறந்த நாள்... துன்பம் துயரங்கள் அழிந்து நீங்க இன்பம் நிறைவாய் எழுந்து ஒங்க மன்னன் மறை மொழி ஏற்று வாழ இயேசு பாலகனாய் பிறந்தார் (2) -ராஜ ராஜா தேவராஜன் ஏழ்மை கோலம் எடுத்துதித்து  பாவத்தை போக்க வ...

O come all ye Faithful Lyrics

O come all ye Faithful O Come All Ye Faithful Joyful and triumphant, O come ye, O come ye to Bethlehem. Come and behold Him, Born the King of Angels; O come, let us adore Him, O come, let us adore Him, O come, let us adore Him, Christ the Lord. O Sing, choirs of angels, Sing in exultation, Sing all that hear in heaven God's holy word. Give to our Father glory in the Highest; O come, let us adore Him, O come, let us adore Him, O come, let us adore Him, Christ the Lord. All Hail! Lord, we greet Thee, Born this happy morning, O Jesus! for evermore be Thy name adored. Word of the Father, now in flesh appearing; O come, let us adore Him, O come, let us adore Him, O come, let us adore Him, Christ the Lord.  Video:

ராஜாதி ராஜனாம் ஏசுவே-Rajathi Rajanam Yesuve Lyrics-Jollee Abraham

ராஜாதி ராஜனாம் ஏசுவே ராஜாதி ராஜனாம் ஏசுவே...  பாரில்  உம் ராஜ்ஜியம் வர வேண்டுமே...(3) பல்லவி  ராஜாதி ராஜனாம் ஏசுவே  உம் ராஜ்ஜியம் இப்பாரில் வர  வேண்டுமே உம்மையும் மானிடர் அறிந்திடவே  நான் உம் புகழ் பாடிடுவேன்... - ராஜாதி ராஜனாம் சரணம்  ஐந்து அப்பத்தை ஐந்தாயிரம் பேருக்கு  உணவு நல்கிய இயேசு நாதா..(2) மாண்டு அழுகிய விதவை மகனுக்கு  உயிர் கொடுத்த என் தேவா...(2) உயிர் கொடுத்த என் தேவா... - ராஜாதி ராஜனாம் மாயை உலகத்தின் இச்சைகள் ஆடி... பாவத்தில் விழுந்தோம் இந்நாள் வரை...(2) நீங்காத உமதருள் என்னில் ஈந்து  மங்காத வாழ்வை தந்திடுவீர்...(2) மங்காத வாழ்வை தந்திடுவீர்... - ராஜாதி ராஜனாம் Video:

நீ எந்தன் பாதையில் - Nee Enthan Pathaiyil Lyrics-Jollee Abraham

நீ எந்தன் பாதையில்   பல்லவி  நீ எந்தன் பாதையில் நடந்து வந்தால்... சமாதானம் நதி போல் பெருகும்... நீ எந்தன் வார்த்தையை காத்து வந்தால்.... பாவம் உன்னை தொடர்வதில்லை...(2) சரணம்  வேத வசனம் தியானம் செய்தால்  தேவ பலனை தந்திடுமே... (2) ஆத்மாவிலும் ஆவியிலும்  புதிய வல்லமை அருளும்... (2) - நீ எந்தன் பாதையில்   விசுவாசம் பெருகிடும் வார்த்தையால்  இதயம் பரிசுத்தம் ஆகி விடும் ... (2) சஞ்சலமோ வேதனையோ  அஞ்சிடும் தீமைகள் மாற்றும் ... (2)   - நீ எந்தன் பாதையில் Video:

கூராணி தேகம் பாய-Koorani Thegam Paaya Lyrics

கூராணி தேகம் பாய மாவேதனைப் பட்டார் கூராணி தேகம் பாய மாவேதனைப் பட்டார்...   பிதாவே இவர்கட்கு  மன்னிப்பீரே என்றார்... தம்  ரத்தம் சிந்தினோரை நல் நேசர்  நிந்தியார்... மாதேவ  நேசத்தோடு  இவ்வாறு ஜெபித்தார்...  "பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது  என்னவென்று அறியாது இருக்கிறார்களே" எனக்கே அவ் ரூபம் எனக்கே அச் ஜெபம்  அவ்விதம் மன்னிப்பை எனக்கும் அருளும்  " இன்றைக்கு நீ என்னுடன் கூட பரதேஸில்  இருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச்  சொல்லுகிறேன் ;  ஸ்திரீயே இதோ உன் மகன் , சீடனே அதோ உன் தாய்" நீர் சிலுவையில் சாக செய்ததென் அகந்தை... கடாவினேன் ஏசுவே நான் உம் கூராணியை... "என் தேவனே என் தேவனே  ஏன் என்னைக் கை விட்டீர்" ஆ இன்ப நேசா ஆவி ஆ திவ்ய உருக்கம்... சிந்தித்து அறியாமல் செய் பாவம் மன்னியும்... "தாகமாய் இருக்கிறேன்...முடிந்தது" கூராணி தேகம் பாய மாவேதனைப் பட்டார்...   பிதாவே இவர்கட்கு  மன்னிப்பீ...

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் - Rojapoo vasamalargal naam Lyrics

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல்  தூவிடுவோம் (2)  மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி  மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி  நல்மணமக்கள் மீது நாம்... எல்லா மலரும் தூவிடுவோம். ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல்  தூவிடுவோம் (2)  மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன்  அன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ ஆண்டவர் ஆசீர்வதிக்க... நம் வேண்டுதலோடு தூவிடுவோம். ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல்  தூவிடுவோம் (2)  புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும்  சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்  நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்... பக்தியை வாழ்ந்திட தூவிடுவோம்.  ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல்  தூவிடுவோம் (2)  கறை திரை அற்ற மணவாட்டி சபையை  இறைவனாம் இயேசு கண்ணுடன் சேர்க்கும்  மங்கள நாளை எண்ணி இப்போ... நேச மணாளர் மேல் தூவிடுவோம். ரோஜாப்பூ...

7 Ways Jesus is the Best Friend You Could Ever Have

7 Ways Jesus is the Best Friend You Could Ever Have Jesus wants to be your friend - but of course, friendship is a two-way street so you have to make a decision on whether or not you want to be Jesus’ friend. Lazarus had made that decision and from a chapter in his life I want you to see   7 Ways Jesus is the Best Friend You Could Ever Have The first way Jesus is the best friend you could ever have is 1 – He wants to perfect you – not pamper you.  Like any good friend, Jesus wants you to be the "best you" that you can possibly be. A good friend doesn’t just think of your short-term success; he or she thinks of your long-term happiness. Let me show you what I’m talking about by beginning our narrative. John 11:1-2 (CEV) A man by the name of Lazarus was sick in the village of Bethany. He had two sisters, Mary and Martha. This was the same Mary who later poured perfume on the Lord’s head and wiped his feet with her hair. 3The sisters sent a message to the Lord and told ...