Skip to main content

காவல் தூதரை நோக்கி செபம்:

காவல் தூதரை நோக்கி செபம்: 


எனக்குக் காவலாய் இருக்கிற
சர்வேசுரனுடைய சம்மனசானவரே !
தெய்வீக கிருபையால் உம்மிடத்தில்
ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான
வெளிச்சம் கொடுத்து என்னைக்
காத்து வழிநடத்தி ஆண்டருளும். -ஆமென்.

Comments