சுருக்கமான மனத்துயர் செபம்:
என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர்,
எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன்.
என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன்.
உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.
Comments
Post a Comment