எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
உங்களையல்லவோ உண்மை வேதங்காக்கும்
உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்.
அதை அறிந்து துதி செய்குவீர்
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி ஏசுவுக்கிதயம் தந்திடுவீர்
கடன் பட்டவர் கண் திறக்கவே
பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி
பாழுந்துற்குணமும் பாவச் செய்கை யாவும்
பறந்தோட பாற்பதுங்கள் பாரமன்றோ
தூதர் நீங்களே துயன் வீரரே
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கி
கருணை நிறை வசனம் கற்றிடுவீர்.
Video:
Thank you very much for the song brother. It would be very useful to us if we could get the history of the author and the song. Thank you
ReplyDeleteIt's heard that the song written by an author named la.Ponnuchamy Iyer.
ReplyDelete