சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து
சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்துஇவர் தாம் இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
நமதாதி பிதாவின் திருப் பாலரிவர்அனுகூலரிவர் மனுவேலரிவர்
நேய கிருபையின் ஓர் சேயர் இவர்பரம ராயர் இவர் நம தாயரிவர்
ஆதி நரர் செய்த தீதறவேஅருளானந்தமாய் அடியார் சொந்தமாய்
ஆரணம் பாடி விண்ணோர் ஆடவேஅறிஞோர் தேடவே இடையோர் கூடவே
மெய்யாகவே மேசையாவுமேநம்மை நாடினாரே கிருபை கூறினாரே
அருளானந்த மோட்ச வழி காட்டினாரேநிலை நாட்டினாரே முடி சூட்டினாரே
Comments
Post a Comment