Skip to main content

Posts

Tamil Bible Verse Wallpaper 5

Tamil Bible Verse Wallpaper 5

என்னை மறவா இயேசுநாதா -Ennai marava Yesu natha Lyrics

என்னை மறவா இயேசுநாதா என்னை மறவா இயேசுநாதா   உந்தன் தயவால் என்னை நடத்தும்  (Ennai marava yesu natha unthan thayavaal ennai nadathum)  1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்  வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம்  ஆபத்திலே அரும் துணையே  பாதைக்கு நல்ல தீபமதே  (Valla jeeva vaakkuthathangal varainthenakkai thanthathaale sthothiram aabathile arum thunaiye paathaikku nalla theebamathe)  2. பயப்படாதே வலக்கரத்தாலே  பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்  பாசம் என்மேல் நீர் வைத்ததினால்  பறிக்க இயலாதெவருமென்னை  (Payapadathe valakarathale pathukaapen entrathale sthothiram paasam enmel neer vaithathinaal parikka iyalaathevarumennai)  3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்  மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்  வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்  உன்னதா எந்தன் புகலிடமே  (Thai than seyai maranthu vittalum maraven unnai entrathale sthothiram varaintheerentro um ullankaiyil...

நன்றி கூறி பாடுவேன் - Nantri koori paaduven Lyrics

நன்றி கூறி பாடுவேன்   நன்றி கூறி பாடுவோம் நல்ல தேவன் இயேசுவை  அறிய செயல்கள் ஆற்றினார் போற்றுவோம்  மகிழ்ச்சியால் இதயங்கள் பொங்கி பொங்கி பாய்ந்திட  ஒரு மனதை உறவுடனே பாடிடுவோமே  v     இயேசு கூறும் நல்லுலகு நனவாகும் நாள்  வரைக்கும்  உலகினிலே நமக்கென்றும் ஓய்வில்லையே...ஓய்வில்லையே  ...(2) அன்பினிலே நீதியும் நீதியில் அன்பையும்  சமத்துவத்தில் வாழ்வையும் வாழ்வினிலே வளமையும்  இறையரசில் நாம் காண்போமே....காண்போமே...  -நன்றி கூறி பாடுவோம்  v   மனித மாண்பு எல்லோருக்கும் மலரும் நல்ல நாள் வரைக்கும்  சமுதாயம் விழிப்போடு வாழ வேண்டுமே வாழ வேண்டுமே.(2) உழைப்பிலே உயர்வையும் பகிர்வினில் உறவையும்  மனிதத்தில் புனிதமும் புனிதத்தில் மனிதமும்    இறையரசில் நாம் காண்போமே....காண்போமே.. -நன்றி கூறி பாடுவோம்  Video:

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் - Ovvoru pagirvum punitha viyazhanaam Lyrics

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம் ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிராம் ஒவ்வொரு மனிதனும் இன்னொரு ஏசுவாம் நாம் நம்மையே பலியாய் கொடுப்போம் இந்த பாரினில் அவராய் வாழ்வோம் Ø     இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே இழப்பதை போன்றொரு உயரிய இலட்சியம் எதிலுமே வெல்லுமே வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைபெறுமே (2) இதை உணர்வோம்; நம்மை பகிர்வோம் (2) இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே Ø     பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே ஏசுவின் பலியில் இறப்பும் உயிர்ப்பும் இனையற்ற சாட்சிகளே(2) நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் (2) நாளைய உலகின் விடியலாகவே Video:

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே - Pamaalai padiduvom saveriyare Lyrics

பாமாலை   பாடிடுவோம்   சவேரியாரே Ø       நல்லகாலம் பொறந்திருச்சு, நாடும் வீடும் செழிச்சிருச்சு புனிதர் கோயில் தொரந்திருச்சு, நமக்கு புதுவாழ்வு மலர்ந்திருச்சு பாமாலை பாடிடுவோம் சவேரியாரே உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே ...(2) கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே உமக்கு கோயில் கட்டி கும்பிடுவோம் சவேரியாரே ...(2) பாமாலை பாடிடுவோம் சவேரியாரே உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே ...(2) Ø     இயேசு சாமி வார்த்தைகளை பேசி வந்த போதகரே இறையரசின் தூதுவரே சவேரியாரே ...(2) இஞ்யாசியார் கண்டெடுத்த இயேசுசபை மாமுனியே ...(2) இறைவன் தந்த அருட்கொடையே சவேரியாரே ...(2) வாழியவே! வாழியவே! சவேரியாரே எங்கள் விசுவாச நாயகரே சவேரியாரே ...(2) பாமாலை பாடிடுவோம் சவேரியாரே உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே ...(2) Ø     கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே உமக்கு கோயில் கட்டி கும்பிடுவோம் சவேரியாரே தென்னாட்டு பகுதியிலே கடலோர ஊர்களிலே நற்செய்தி போதித்த சவேரியாரே ...(2) நம்பி ...

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் - Andavarai nan potriduven song Lyrics

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் ·            ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் அவர் புகழை நானும் பாடிடுவேன் (2) என் ஆன்மா அவரில் பெருமைகொள்ளும் -2 எளியவர் இதைக்கேட்டு மகிழ்வாராக -2 ·            ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் ஆண்டவர் எவ்வளவோ இனியவரே -2 என்று சுவைத்துப்பாருங்கள் -2 ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று Video:

அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது-Alainthidum ullam amaithiyil kanbathu Lyrics

அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது   சரணாலயம் ! சரணாலயம் ! சரணாலயம் ! சரணாலயம் !  §     அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும் இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) சரணாலயம் ! சரணாலயம் ! | இயேசுவின் திருவடி சரணாலயம் !| ...(2) §     உள்ளத்தில் ஒன்றி உறைந்திடும் தெய்வம் இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) உலகினில் என்றும் நிலையான செல்வம் இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) சரணாலயம் ! சரணாலயம் ! | இயேசுவின் திருவடி சரணாலயம் !| ...(2) §     வளமையும் வாழ்வும் இணைந்திடும் போது இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) மகிழ்வினை நிறைவாய் மனங்களில் பொழியும் இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) சரணாலயம் ! சரணாலயம் ! | இயேசுவின் திருவடி சரணாலயம் !| ...(2) §     அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2) அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும் இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(...