இயேசு கற்றுக் கொடுத்த ஜெபம் பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப் படுவதாக.உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக;உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்ய படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை எங்களுக்கு இன்று தாரும்.எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல்,தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும், ராஜ்யமும்,வல்லமையும்,மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென். - மத்தேயு - 6:9-13 /* Video: கத்தோலிக்க முறைப்படி: பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக, உம்முடைய இராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப் படுவது போல புலோகத்திலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொ று ப்ப து போல எங்கள் பாவங்களை பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழவிடாதேயும். தீமையில் இருந்து எங்களை இரட்சித்தருளு...